சபை உரையாளர் 12: 2-4 உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை
வாழ்க்கை குறித்து இரண்டு நூல்கள் தரும் வாழ்க்கை பாடம் - சபை உரையாளர் நூல், சாலமோனின் ஞான நூல்
நமது வாழ்க்கையின் நிலையாமை
சபை உரையாளர் 2:21
ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்; உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே.
சபை உரையாளர் 2:26
கடவுள் தம் விருப்பத்திற்கேற்ப நடப்பவருக்கு ஞானத்தையும் அறிவாற்றலையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறார். பாவம் செய்கிறவருக்கோ செல்வத்தைச் சேர்த்து வைக்கும் வேலையைக் கொடுக்கிறார்; ஆனால், அச்செல்வம் தம் விருப்பத்திற்கேற்ப நடப்பவருக்கு விட்டுச் செல்வதற்கே. இதுவும் வீணே; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.
சபை உரையாளர் 4:8
ஒருவர் தனி மனிதராக வாழ்கிறார். அவருக்குப் பிள்ளையுமில்லை, உடன் பிறந்தாருமில்லை; என்றாலும், அவர் ஓயாது உழைக்கிறார். ஆனால், தமக்கிருக்கும் செல்வத்தால் ஒருபோதும் மனநிறைவடைவதுமில்லை; தாம் இவ்வாறு உழைப்பதும் எவ்வகையான இன்பத்தையும் அனுபவியாமல் இருப்பதும் யாருக்காக என்று அவர் எண்ணிப் பார்ப்பதுமில்லை. இது வீணானதும் வருந்தத்தக்கதுமான வாழ்க்கை அன்றோ?
சபை உரையாளர் 5:15
மனிதர் தாயின் வயிற்றிலிருந்து வெற்றுடம்போடு வருகின்றனர்; வருவது போலவே இவ்வுலகை விட்டுப் போகின்றனர். அவர் தம் உழைப்பினால் ஈட்டும் பயன் எதையும் தம்மோடு எடுத்துச் செல்வதில்லை.
சபை உரையாளர் 6:2 கடவுள் ஒருவருக்கு…
எதற்கு வாழ்க்கை ?
சபை உரையாளர் 2:24 - உண்பதையும்….
சபை உரையாளர் 3:13 - உண்டு குடித்து…
போராட்ட வாழ்க்கை
சபை உரையாளர் 1:3 - மனிதர் தம் வாழ்நாள்…
சபை உரையாளர் 3:18 மனிதர் விலங்கைப்…
சபை உரையாளர் 4:4 - மனிதர் ஏன் இவ்வளவு…
சபை உரையாளர் 7:14 - வாழ்க்கை இன்பமாய்…
சபை உரையாளர் 7:15 - என் பயனற்ற வாழ்க்கையில்…
சபை உரையாளர் 7:29 - நான் தெரிந்துக் கொண்டதெல்லாம்…
சபை உரையாளர் 8:9 - உலகில் செய்யப்படும்…
சபை உரையாளர் 8: 11 - மக்கள் தீமை செய்ய…
கடவுளை நோக்கி
சபை உரையாளர் 2:26 - கடவுள் தம் விருப்பத்திற்கேற்ப…
சபை உரையாளர் 5:1-4 - கடவுளின் கோவிலுக்குச.;…
சபை உரையாளர் 8:12,13 - பாவி நூறு முறை…
சபை உரையாளர் 12:7 - மண்ணினின்று வந்த உடல்…
சபை உரையாளர் 12:13 - இவையனைத்திற்கும் முடிவுரையாக…
சாலமோனின் ஞானம் அதிகாரங்கள் 2,3,4
அதிகாரம் 2 - பயனற்ற வாழ்க்கை வாழ்பவர்கள்
அதிகாரம் 3 - நீதிமான்களின் முடிவு
No comments:
Post a Comment