24_03

பயனுள்ள வாழ்க்கை… பயனற்ற வாழ்க்கை…


சபை உரையாளர் 12: 2-4 உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை

வாழ்க்கை குறித்து இரண்டு நூல்கள் தரும் வாழ்க்கை பாடம் - சபை உரையாளர் நூல், சாலமோனின் ஞான நூல்

நமது வாழ்க்கையின் நிலையாமை

சபை உரையாளர் 2:21

ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்; உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே.

சபை உரையாளர் 2:26

கடவுள் தம் விருப்பத்திற்கேற்ப நடப்பவருக்கு ஞானத்தையும் அறிவாற்றலையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறார். பாவம் செய்கிறவருக்கோ செல்வத்தைச் சேர்த்து வைக்கும் வேலையைக் கொடுக்கிறார்; ஆனால், அச்செல்வம் தம் விருப்பத்திற்கேற்ப நடப்பவருக்கு விட்டுச் செல்வதற்கே. இதுவும் வீணே; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.

சபை உரையாளர் 4:8

ஒருவர் தனி மனிதராக வாழ்கிறார். அவருக்குப் பிள்ளையுமில்லை, உடன் பிறந்தாருமில்லை; என்றாலும், அவர் ஓயாது உழைக்கிறார். ஆனால், தமக்கிருக்கும் செல்வத்தால் ஒருபோதும் மனநிறைவடைவதுமில்லை; தாம் இவ்வாறு உழைப்பதும் எவ்வகையான இன்பத்தையும் அனுபவியாமல் இருப்பதும் யாருக்காக என்று அவர் எண்ணிப் பார்ப்பதுமில்லை. இது வீணானதும் வருந்தத்தக்கதுமான வாழ்க்கை அன்றோ?

சபை உரையாளர் 5:15

மனிதர் தாயின் வயிற்றிலிருந்து வெற்றுடம்போடு வருகின்றனர்; வருவது போலவே இவ்வுலகை விட்டுப் போகின்றனர். அவர் தம் உழைப்பினால் ஈட்டும் பயன் எதையும் தம்மோடு எடுத்துச் செல்வதில்லை.

சபை உரையாளர் 6:2 கடவுள் ஒருவருக்கு…


எதற்கு வாழ்க்கை ? 

சபை உரையாளர் 2:24 - உண்பதையும்….

சபை உரையாளர் 3:13 - உண்டு குடித்து…


போராட்ட வாழ்க்கை

சபை உரையாளர் 1:3 - மனிதர் தம் வாழ்நாள்…

சபை உரையாளர் 3:18 மனிதர் விலங்கைப்…

சபை உரையாளர் 4:4 - மனிதர் ஏன் இவ்வளவு…

சபை உரையாளர் 7:14 - வாழ்க்கை இன்பமாய்…

சபை உரையாளர் 7:15 - என் பயனற்ற வாழ்க்கையில்…

சபை உரையாளர் 7:29 - நான் தெரிந்துக் கொண்டதெல்லாம்…

சபை உரையாளர் 8:9 - உலகில் செய்யப்படும்…

சபை உரையாளர் 8: 11 - மக்கள் தீமை செய்ய…


கடவுளை நோக்கி

சபை உரையாளர் 2:26 - கடவுள் தம் விருப்பத்திற்கேற்ப…

சபை உரையாளர் 5:1-4 - கடவுளின் கோவிலுக்குச.;…

சபை உரையாளர் 8:12,13 - பாவி நூறு முறை…

சபை உரையாளர் 12:7   - மண்ணினின்று வந்த உடல்…

சபை உரையாளர் 12:13  - இவையனைத்திற்கும் முடிவுரையாக…


சாலமோனின் ஞானம் அதிகாரங்கள் 2,3,4

அதிகாரம் 2 - பயனற்ற வாழ்க்கை வாழ்பவர்கள்

அதிகாரம் 3 - நீதிமான்களின் முடிவு


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...