_to_serve_in_his_love (Simon Aldus J.)
நம்முடைய மனம் குழந்தையின் மனமாக மாறியது என்றால் போட்டியும் இல்லை, பொறாமையும் இல்லை, வெறுப்புமில்லை கசப்புணர்வுமில்லை நம்முடைய வாழ்வில்.
குழந்தையின் முகம் வெளிப்புறத்தில் மட்டுமல்ல உட்புறத்திலும் மகிழ்ச்சியோடும் அன்போடும் இருக்கும்.
நாம் குழந்தைகளாக இருந்த போது நமக்குள் இருந்த அந்த மகிழ்ச்சி, அன்பு எல்லாம் வளர வளர குறைந்து கொண்டே போனது.
எல்லோருக்குள்ளும் அந்த குழந்தைத்தனம் குழந்தை உள்ளம் இருக்கத்தான் செய்கிறது.
அது அவ்வப்போது வந்து எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது.
இயேசு சொல்கிறார், 'குழந்தைகளாய் மாறாவிடில் ஐயோ உங்களுக்கு கேடு'.
No comments:
Post a Comment